Connect with us

உள்நாட்டு செய்தி

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம்

Published

on

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.