Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலாக்க வேண்டாம்-ஜோன்ஸ்டன்

Published

on

அருட்தந்தை சிறில் காமினியை சிஐடி விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார்.

அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.

பிரதான சூத்திரதாரி யார் என்று தெரிந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றே கோருகிறோம்.