Connect with us

உள்நாட்டு செய்தி

17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிப்பு

Published

on

பலத்த மழை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.