Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்

Published

on

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,892 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 545,935 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.