Connect with us

உள்நாட்டு செய்தி

இராணுவத் தளபதியின் எச்சரிக்கை

Published

on

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து சிலர் சுகாதார வழிக்காட்டல்களுக்கு எதிராக செயற்படுவதை காண முடிவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதால் மீண்டும் கொவிட் நிலைமை அதிகரிப்பதற்கான வாய்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.