Connect with us

உள்நாட்டு செய்தி

அமைதியான முறையில் செயற்படுங்கள்

Published

on

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதற்கு மதிப்பளித்து, அமைதியான முறையில் செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு முப்படையினருக்குக் காணப்படுகிறது.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்