Connect with us

உள்நாட்டு செய்தி

8 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை நீடிப்பு

Published

on


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா கேகாலை, கண்டி, களுத்துறை , காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.