Connect with us

உள்நாட்டு செய்தி

பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

Published

on

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.