Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டுக்கு கடவுளே துணை – வி.ஹேரத்

Published

on

நாட்டில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைத்து புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முனைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மனோ நிலை அதுவாக இருக்குமானால் நாட்டுக்கு கடவுளே துணை எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.