Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் தேர்தல் வரைபில் மாற்றங்களை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

Published

on

நாட்டில் தேர்தல் வரைபில் மாற்றங்களை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.