Connect with us

உள்நாட்டு செய்தி

தீபாவளியை முன்னிட்டு மாகாண ஆளுநர்கள் சிலர் எடுத்துள்ள தீர்மானம்

Published

on


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 5  ஆம் திகதி  விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மாகாண  ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.