Connect with us

உள்நாட்டு செய்தி

தீபாவளியை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

குறித்த விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 5 ம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.