நாட்டில் தேர்தல் வரைபில் மாற்றங்களை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை...
புதிய பாணியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இரு...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாட்டை அறிவித்தார். நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய...
ஜனாதிபதி இராஜினாமா செய்ய மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புவதுடன் குறுகிய நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுடன் மோதுவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்தால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு...
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். ...
நாட்டில் பல்வேறு துறைகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளிநாடு சென்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது என ஜேவிபியின் தலைவர் அனுர குமார...
கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊரிலிருந்து தொடங்குவோம் என்னும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
நாட்டில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைத்து புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முனைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மனோ நிலை அதுவாக இருக்குமானால் நாட்டுக்கு கடவுளே துணை...
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின்...