உள்நாட்டு செய்தி சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் வர விடமாட்டோம் : கமத்தொழில் அமைச்சர் Published 4 years ago on October 27, 2021 By Staff Writer அபாயகரமான பக்டீரியா அடங்கிய சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் வர விடமாட்டோம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Related Topics:FeaturedMahindaSLPP Up Next நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு Don't Miss மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவருக்கு விகிதாசார முறைமையையே சரியானது Continue Reading You may like பெசிலுக்கு உற்சாக வரவேற்பு எந்தவொரு தேர்தலுக்கும் தயார் “வெற்றிக்கொடி பறக்கும்” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை – மகிந்த ரணில் இன்று எம்முடன் உள்ளார் “ஒன்றாய் எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்” Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ