Connect with us

உள்நாட்டு செய்தி

அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் உத்தரவு

Published

on

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சுங்க பணிப்பாளருக்க பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று (24) ஒன்லைன் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற வாழ்க்கை செலவு குழு கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.