Connect with us

உள்நாட்டு செய்தி

உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை

Published

on

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத்  தயாரில்லை என்று  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின்  பொதுச்  செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  

இன்று காலை (24) அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.