Connect with us

உள்நாட்டு செய்தி

சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பிரதமர் கூறியது

Published

on

சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எழுத்து மூல கடிதத்தை ஜனாதிபதி தயார் செய்து வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் நலனுக்காக சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுவது அவசியம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.