Connect with us

உள்நாட்டு செய்தி

ரிசாட்மீள் நடுகையை ஆரம்பிக்க வேண்டும் – சி.பி

Published

on

பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே வில்பத்து பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றியதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே இடம்பெயர்ந்தவர்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்றினார். பதியூதின் இன்னும் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை அற்பமாய் எண்ணாது மக்களை ஏமாற்றாது வில்பத்து பகுதியில் மீள் நடுகையை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக 50 கோடி மூபாவை செலவிட்டு மீள்நடுகையை அவர் ஆரம்பிக்க வேண்டும்”என்றார்.