Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமரின் இத்தாலி நோக்கி பயணமானார்

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (10) அதிகாலை 3.15 க்கு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரதமருடன் 17 பேர் அடங்கிய துதூக்குழுவினரும் இத்தாலியை நோக்கி சென்றுள்ளனர்.

அவர்கள் டுபாய் நோக்கி பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

டுபாயை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் இத்தாலி நோக்கி பயணிக்கவுள்ளனர்.