Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Published

on

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படாது எனவும் கல்வியமைச்சர் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.