Connect with us

உள்நாட்டு செய்தி

நா ரெடி நீங்க ரெடியா?

Published

on

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை கூறியுள்ளார்.