Connect with us

உள்நாட்டு செய்தி

கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்ட்ட 4 வயது சிறுவன்

Published

on

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துனைச்சேனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் ஒருவனை இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறைந்துனைச்சேனையைச் சேர்ந்த முகமட் நபீர் முகமட் ஹாபீர் என்ற 4 வயது சிறுவனை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.