Connect with us

உள்நாட்டு செய்தி

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உட்பட மூவர் பலி

Published

on

காலி – மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.