Connect with us

உள்நாட்டு செய்தி

மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

Published

on

கிளிநொச்சி தர்மப்புரம் பகுதியில் மாமனார் தாக்கி மருமகன் கொலை
கிளிநொச்சி தர்மப்புரம் மயில்வாகனபுரம் பகுதியில் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவர் தருமபரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய குடும்பத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்