Connect with us

முக்கிய செய்தி

23 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக மாணவி டெங்குநோயினால் உயிரிழப்பு

Published

on

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் பல்கலைக்கழக ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் குறித்த மாணவிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் அவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *