முக்கிய செய்தி பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயம்! Published 1 month ago on March 27, 2025 By janushika sivarajan ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Related Topics:Featured Up Next ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி Don't Miss இன்று நீர் தினம்..! Continue Reading You may like தேநீரின் விலை அதிகரிப்பு எரிபொருட்களின் விலையில் மாற்றம் முட்டைகளுக்கு 18 சதவீதம் வற் வரி ! பசுபிக் கடலில் நிலநடுக்கம்! இன்றைய வானிலை 2025.04.01 ஹம்பாந்தோட்டை பகுதியில் துப்பாக்கி சூடு! Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ