முக்கிய செய்தி பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயம்! Published 4 days ago on March 27, 2025 By janushika sivarajan ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Related Topics:Featured Up Next ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி Don't Miss இன்று நீர் தினம்..! Continue Reading You may like ஹம்பாந்தோட்டை பகுதியில் துப்பாக்கி சூடு! நிலநடுக்கத்தின் போது சாலையில் குழந்தையை பிரசவித்த பெண் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி இன்று நோன்பு பெருநாள்! குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய இளைஞர் கைது! இளைஞர்களிடையே அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ