Connect with us

முக்கிய செய்தி

சட்டவிரோத மின்கம்பிகள் – CEB அவசர தொலைபேசி இலக்கம்.!

Published

on

சட்டவிரோத மின்கம்பிகள் காரணமாக பலியாகும் காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு மின்சார சபைக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *