Connect with us

உள்நாட்டு செய்தி

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Published

on

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு மாகாண மக்களின் ஏற்பாட்டில் குறித்த பொராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது,