Connect with us

Uncategorized

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

Published

on

தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு முந்தைய தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை கண்காணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமூக ஊடக கண்காணிப்பு அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *