Connect with us

உள்நாட்டு செய்தி

அனைத்து தரப்பினரும் ஒரே மேடைக்கு வர வேண்டிய தருணம்: மைத்திரி

Published

on

கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒரே மேடைக்கு வர வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.