Connect with us

உள்நாட்டு செய்தி

வீட்டுக்குள் விழுந்த புலி

Published

on

லிந்துல லோகி தோட்டத்தில் மலையகத்திற்கே உரித்தான புலியொன்று வீடு ஒன்றுக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த சிறுத்தை புலி அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரன்தனிகல வன ஜூவ ராசிகள் திணைக்கள ஊழியர்கள் சிறுத்தை புலியை பாதுகாப்பாக மீட்டு வனத்திற்குள் விடுவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க இலங்கைக்கு உரித்தான ஆண் புலியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.