மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே,...
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு...
ஹட்டன் சமர்ஹில் தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒகஸ்ட் 7ஆம் திகதி உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் இறுதி அறிக்கையில் கம்பியால் செய்யப்பட்ட...
கடந்த 07 ஆம் திகதி ஹட்டன் வனராஐா கமர்ஹில் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை தொடர்பான அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுத் தருமாறு விவசாய வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு...
ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் நேற்று (09) மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிளங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவீன்...
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர,...
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (07.08.2022) காலையிலேயே, சமர்வில் தோட்ட...
லிந்துல லோகி தோட்டத்தில் மலையகத்திற்கே உரித்தான புலியொன்று வீடு ஒன்றுக்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில் இந்த சிறுத்தை புலி அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரன்தனிகல வன...
கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9...