Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரியின் கோரிக்கை

Published

on

நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால் பிரதமர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே ரணில் பதவி விலகுவதே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.