Connect with us

உள்நாட்டு செய்தி

முப்படைகளின் பிரதானி கோரிக்கை

Published

on

நாட்டில் அமைதியை கடைபிடிக்குமாறு முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை கேட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் . இதனை கூறினார்.

எனவே அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *