Connect with us

உள்நாட்டு செய்தி

புடின் மைத்திரிக்கு எழுதியுள்ள பதில் கடிதம்

Published

on

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி புடினுக்கு, மைத்திரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பதில் கடிதத்தை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி மெடரி முன்னாள் ஜனாதிபதியிடம் நேற்று (22) கையளித்துள்ளார்.

இதன்போது விரைவில் இலங்கையில் சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முனைவதாக ரய்ஸ துதூவரிடம் மைத்திரி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.