Connect with us

உலகம்

“இன்னும் எத்தனை படுகொலைகள்?”

Published

on

கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம் இயற்றும் வல்லுநர்களை பைடன் வலியுறுத்தியுள்ளார.

இந்த நிலையில் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம் இயற்றும் வல்லுநர்களை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இன்னும் எத்தனை படுகொலைகளை நாம் ஏற்கத் தயாராக இருக்கிறோம்?” அமெரிக்க மக்களை நாங்கள் மீண்டும் தோல்வியடையச் செய்ய முடியாது.

கைத்துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புல சோதனைகளை வலுப்படுத்த வேண்டும். அதிக திறன் கொண்ட தோட்டாக்களை தடை செய்ய வேண்டும். துப்பாக்கிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் துப்பாக்கி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் செய்யப்படும் குற்றங்களுக்கு பொறுப்பேற்க அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என பைடன் தெரிவித்தார்.