Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும்: நாமல்

Published

on

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய ​நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தருணத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.