Connect with us

உலகம்

உக்ரைன் போர்: தொடரும் இழப்புகள்

Published

on

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது.

தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை உக்ரைன் தலைநகர் கீவில் ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.