Connect with us

உள்நாட்டு செய்தி

“ஜனாதிபதி மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை”

Published

on

நாட்டை மீண்டும் மூட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களை கேட்டுள்ளார்.

அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் “பொதுஜன கூட்டத்தில்” கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.