Connect with us

Helth

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் நேற்றிரவு உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.

ஸ்தீர முகவரியற்ற 62 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 77 வயதான ஆணும் இவ்வாறு உயிரிழந்தனர்.