Connect with us

உள்நாட்டு செய்தி

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா?

Published

on

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுடன் இணைந்து தீர்மானிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போதே அவர் இதனை கூறியள்ளார்.

“முன்பு மொட்டு கட்சி இல்லாமல் வரவேண்டாம் என கூறிய கிராமத்தவர்கள் இன்று மொட்டு கட்சி என்று கூறிக்கொண்டு வரவேண்டாம் என்கின்றனர். ஆகவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுடன் இணைந்து தீர்மானிப்பபோம்.” என தெரிவித்துள்ளார்.