யாழ். தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (17) காலை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தமிழ்...
வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த...
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இன்று தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆதரவை...
ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு இடம்பெறும் இந்த விருந்திற்கு அமைச்சர்கள் உறுப்பினர்கள மாத்திரமின்றி அவர்களின் மனைவிகளையும் அழைக்க...
தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த புனர்வாழ்வு மையமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையமே இவ்வாறு பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது. தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் இயங்கி வந்த...
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
இலங்கையில் உள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு அஞ்சல் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, விசேட சலுகை ஒன்று வழங்கப்படவுள்ளது என்று அறிவிப்பக்கட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய துவிச்சக்கரவண்டி அல்லாமல், முச்சக்கர வண்டிகளில் அஞ்சல் விநியோகம் செய்வர் என்று...
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அதிகாரி காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (16.07.2023) இடம்பெற்றுள்ளது. வீதி கடமையில்...
குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று...