2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் சவாலானதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதன் பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இலங்கை முழுமையான பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்லும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.2018...
சீரற்ற காலநிலை காரமணாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ⭕பதுளை, ⭕கண்டி, ⭕இரத்தினபுரி, ⭕கேகாலை, ⭕குருநாகல், ⭕மாத்தறை,⭕ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி...
13 வயது சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த தாய், காரணமான நபர் மற்றும் பாமசி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால்,சிறுமி...
கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்த அஞ்சல் நிலையங்கள் இரவிலும்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ , இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவரை கைது செய்தது.இதன்படி, மாத்தறை வெலேகொட மற்றும் மிஹிந்தலை அசோகபுர...
மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இல்லையெனில், 1987 என்ற...
மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஹாலி எல மற்றும் தெமோதரைக்கு இடையில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் மலையக பகுதிக்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கம்பளை கல்வி அலுவலகத்தில் பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கம்பளை பொலிஸ்...
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்த நிவாரணத்தை...