2018 ஆம் ஆண்டிலிருந்து தபால் துறையில் எந்தவொரு தரத்திற்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என UPTUF தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.“நாடு முழுவதும் துணை அஞ்சலகங்கள் உட்பட குறைந்தது 500 பேர் செயல் அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர். கிட்டத்தட்ட...
இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட்...
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில்...
மின் தையல் இயந்திரத்தை இயக்கிய 17 வயது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்! -நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட...
விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது...
தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378...
அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்படி,...
சுமார் 250 பேருடன் பயணித்த யேமன் படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....