Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் மாகாண பஸ்களில் டிக்கெட் வழங்குவது கட்டாயம்

Published

on

மேல் மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதிமுதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *