வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக வௌியாகும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த...
நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக துண்டிப்பு குறித்து இறுதி...
உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார...
இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% வரிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வாதுவ பொலிஸார் வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தாக்கி கொன்றதாகக் கூறி கிட்டத்தட்ட 40 பேர் பொலிஸாருக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம். சமித...
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான...
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைமத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்தரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்தார்.லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை (கொழும்பு மாவட்டத்திற்கு தொடர்புடையது) கீழே காட்டப்பட்டுள்ளது.12.5...
வெள்ளிக்கிழமை (14) நரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதுவரை, தற்போதைய (ஒன்றரை மணி நேர) மின்வெட்டு அட்டவணை தொடரும். இருப்பினும், விடுமுறை மற்றும்...