நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததையிட்டு நான் வரவேற்கின்றேன். குறிப்பாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த அமைச்சுப் பதவி இராஜினாமாவை மேற்கொண்டுள்ளார் என்பது நாட்டு மக்கள் அறிந்த விடயம்தான்....
பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் புதிய பொருளாதார பரிமாற்றச்சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், சிலர் வெளியே வந்து மக்களை தவறாகவழிநடத்துகிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல சந்திக்கு...
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல் என்பது...
ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விளையாட்டில் பெண்களின் வலிமை மற்றும் திறமைக்கு இந்த வெற்றி ஒரு சான்று...
சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் தவறான நடத்தைக்கு...
பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நிறைவேற்று சபையின் விசேட கூட்டம் இன்று (29) நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்...
விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
காலி திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது....
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருவதை தவிர்க்குமாறும் அந்த அறிவுறுத்தலில்...