அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் இக்கட்டான...
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இடைக்கால செயலகத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை...
தனது அரசியல் வாழ்வில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இடதுசாரி தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவும் வருகை தந்திருந்தார். பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு...
எட்டம்பிட்டிய பகுதியில் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கூட்டின் மீதான கழுகுகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து குறித்த 12 பேரையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பேரும் சிகிச்சைக்காக எட்டம்பிட்டிய...
உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும் என,அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அழககோன் தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தி நுகர்வுக்குத் தேவையான அளவை விட அதிகமாக இருப்பதால் டிசம்பர் மாதத்திற்குள்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தின்,...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா,...
வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த 90 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில்...
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபாய் தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் இன்று (29) எட்டப்பட்டுள்ளது. தேயிலை பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக...
இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 77 சதம்.ஸ்ரேலிங் பவுண்ட்...