தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற“யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம்(02) திறந்து வைக்கப்பட்டது....
பெரமுனை கட்சியின் சார்பாக தமிழர் தமிழர் ஒருவர் பாரளுமன்றத்தில் போட்டியிட வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார். தமிழர் சமூகத்திற்கு...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கின்றார். மேலும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு...
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையங்களில் வருடாந்த பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், களஞ்சிசாலைகளிலும் கையிருப்பை...
வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை இந்த அரசு தவிர்த்து வருவதாக யாழ்ப்பாணம்...
மதுபான போத்தல் ஒன்றின் விலையை நூறு ரூபாவினால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளார் மதுபான உற்பத்தியாளர்களுடன் மதுவரி திணைக்களத்தில் நேற்று (01) .இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர்...
கொழும்பு மாளிகாவத்த பிளேஸ் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்து (01) பிற்பகல் 05 மணியளவில் ஏற்பட்டுள்ளது. வியாபார நிலைய கட்டிடமொன்றில் ஏற்பட்ட இந்த தீவிபத்து காரணமாக அந்தக் கட்டிடத்தின்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கவிருப்போர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள், மாவட்ட செயலாளர்கள், குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரைப்பற்று 1ம் பிரிவை சேர்ந்த 23 வயதுடைய இளம் போதைப்பொருள் வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம் மாலை அக்கரைப்பற்று பொலிஸாரால் 11.6 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேலும்...