Connect with us

உள்நாட்டு செய்தி

3வது நாளாக தொடரும் ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு

Published

on

  3வது நாளாக ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.
2ம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கினர்.எனினும் இதுவரையில் தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடவில்லை என தெரிவித்துள்ளது.பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (09) காலை கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவிருந்த புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ரத்து செய்யப்பட்ட ரயில் பயணங்களின் எண்ணிக்கை 155 ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *